Monday 23 May 2011

எப்படிப் பாடினரோ? : கோவில் கோபுரங்களை காத்த மருது பாண்டியர் கதை

சென்னை : பொதிகை "டிவி'யில் தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசைப் பயண நிகழ்ச்சியில் இன்று, காளையார் கோவில் பற்றிய நான்காம் மற்றும் நிறைவுப் பகுதி ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில், காலை 11.30 முதல் 11.55 வரை தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சி, பொதிகை "டிவி'யில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில், இக்கோவிலின் கோபுரங்களை தன் இன்னுயிர் ஈந்து, வெள்ளையரிடமிருந்து காத்த மருதுபாண்டியர் கதை, குப்பமுத்து ஆசாரியின் தியாகம், கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.

1 comment:

  1. Are you in need of finance? we give out guarantee cash at 3% interest rate. Contact us on any kind of finance now: financialserviceoffer876@gmail.com whatsapp Number +918929509036 Dr James Eric Finance Pvt Ltd

    ReplyDelete