Friday 3 June 2011

என்னடா பார்வ நாங்கதான்டா சேர்வ

"அடக்குமுறைக்கு அஞ்சாத அகமுடயாரைய்யாயான்"

"பழகி பார் பாசம் புரியும்....., பகைத்து பார் வீரம் தெரியும்...!!!"

'மரணம் கூட அஞ்சும் மறவன் வந்தால்.....தெருவே கைகட்டும் கள்ளர் நடந்தால்.....அரங்கம் அதிரும் அகமுடையார் பேசினால்.'

மறவன் மண்டியிடமாட்டான் ......
கள்ளன் களைந்து போகமாட்டான் ......
அகமுடையவன் அடங்கிவிட மாட்டான் ....

"வீரனும் வீரமும் புதைக்கப்படவில்லை.!விதைக்கப்பட்டுள்ளது..!”

வீரம் எங்கள் குல தொழிலடா !

போரென்றால் முன் நிற்கும் இனமடா !

பார்த்தாலே வீரம் பிறக்குமடா !
...
பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !

பதுங்கி பின் பாயுமடா !

அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !

எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !

குணத்தில் புலிகள் நிகரடா !

கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !

குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !

நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !

நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !

No comments:

Post a Comment